You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை பாஜக அரசு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி?
டெல்லியில் சிஜேபி நடத்திய தொடர் போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது பிரதமர் மோதி அரசுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால், அதையே அவர்கள் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
முக்கிய செய்திகள்
சிஜேபி போராட்டம், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டம் மற்றும் தற்போது தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: மத்திய அரசு ஒப்புக்கொண்ட சிஜேபி-யின் கோரிக்கைகள் என்னென்ன?
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காணொளி, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி மாணவர்கள் கூறுவது என்ன?, கால அளவு 1,31
மத்திய கல்வி அமைச்சரின் ராஜிநாமா குறித்து மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தக் காணொளியில் காண்போம்.
காக்ரோச் ஜனதா கட்சியின் டெல்லி போராட்டம் கடந்து வந்த பாதை – புகைப்படத் தொகுப்பு
காக்ரோச் ஜனதா கட்சியின் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் கடந்து வந்த பாதை எப்படியானதாக இருந்தது? கடந்த வாரங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
200 ஆண்டுகளாக அழிந்து விட்டதாக நினைத்த பறவை திடீரென மீண்டு வந்தது எப்படி? வியப்பில் விஞ்ஞானிகள்
கலபகோஸ் தீவுக் கூட்டத்தில் சார்லஸ் டார்வின் கண்ணில் பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக எங்கும் காணப்படாமல், அழிந்துவிட்டதாக அனைவரும் கருதிய பறவையினம் திடீரென மீண்டும் வந்தது எப்படி?
தர்மேந்திர பிரதான்: வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடியவர் அதே காரணத்தால் ராஜிநாமா
தர்மேந்திர பிரதான், மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபோன்ற வினாத்தாள் கசிவு பிரச்னையில் இளைஞர்கள் மீது காவல் துறை நடத்திய தடியடியைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஏஐ முகத்தை உங்களால் அடையாளம் காண முடியுமா? இணைய உலகில் அதிகரிக்கும் புதிய சவால்
பொதுவாக, செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய முகங்களை அடையாளம் காண்பதில் மனிதர்கள் மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பதில்லை. ஆனால், ஒரு மணி நேரப் பயிற்சி அதில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பிரதமர் மோதி நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது ஏன்? விளக்கும் அரசியல் ஆய்வாளர்கள்
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்கள் போராட்டம் குறித்துப் பேசியது ஏன்? அதற்கு என்ன காரணம்?
டெல்லி போராட்டம் சிஜேபி, வாங்சுக்கை தாண்டி மாபெரும் மக்கள் இயக்கமாகிறதா? பிபிசி கள ஆய்வு
"எங்களுக்கு உணவு கிடைக்கிறது, ஆனால் எங்களுக்குக் கழிப்பறை தேவைப்படுகிறது. நான் நினைத்ததை விட அதிக பணம் செலவழித்துவிட்டேன். ஓரிரு நாட்களில் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்"
'வாராய் நீ வாராய்' உள்பட திருச்சி லோகநாதன் குரலில் இன்றும் ஒலிக்கும் 10 பிரபல பாடல்கள்
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் , டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்சி லோகநாதன்.
கடலடியில் சிதைந்த பாகங்கள்: 70 ஆண்டுக்கு முந்தைய விமான விபத்து இன்றைய பாதுகாப்பு நடைமுறைக்கு வித்திட்டது எப்படி?
விமானம் மதியம் 12:11 மணிக்கு புறப்பட்டது. ஆனால், சில நிமிடங்களிலேயே மூன்றாவது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நான்காவது என்ஜினும் செயலிழக்கத் தொடங்கியது.
உடன்குடி கருப்பட்டியில் கலப்பட சர்ச்சை: அசல் - போலியை பிரித்தறிவது எப்படி?
சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னைகள்
"எனது பதின்ம வயது முழுவதும், ஒரு தெளிவான செய்தி மட்டுமே வலியுறுத்தப்பட்டது. ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ளக் கூடாது, இல்லையெனில் ஒரு பெண் கர்ப்பமாகிவிடக்கூடும் என்பதுதான் அச்செய்தி. எனவே, நீங்கள் வளரும்போது, அனைத்தும் சுமூகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அவ்வாறு நடக்காதபோது, என்ன செய்வது அல்லது யாரிடம் செல்வது என்று உங்களுக்குத் தெரிவதில்லை"
'ஜனநாயகன்' பார்க்க குழந்தைகளுடன் திரையரங்கு செல்ல முடியாது - ஏன்? விஜய் படம் கடந்து வந்த பாதை
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை குழந்தைகள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது ஏன்? படம் கடந்து வந்த பாதை
'தி ஒடிஸி' படத்தில் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'தி ஒடிஸி'யில் அவர் காட்டியுள்ள கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்று 3 மகன்கள் 17 ஆண்டு நடத்திய போராட்டம்
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
பழனி முருகன் கோவில் மடத்தின் நில முறைகேடு வழக்கில் என்ன நடந்தது?பின்னணி விவரம்
பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனியார் விண்வெளி நிறுவனங்கள் குறியா? நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜினாமா
நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பதவி விலகல்களை ஏற்கும் தனது விதிகளை இஸ்ரோ மாற்றியுள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறும் விஞ்ஞானிகள் எங்கே செல்கிறார்கள்?
உயிர் காக்கும் கவசம் அணிந்தும் 15 பேர் பலியானது எப்படி? வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழர் தகவல்
வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான படகில் அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி?
இ20 பெட்ரோலால் பிரச்னையா? வாடிக்கையாளருக்கு புதிய கார் வழங்க ஆணையம் உத்தரவு
நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடந்தாலோ அல்லது படிக்கட்டு ஏறினாலோ மூச்சுத்திணறல் வருகிறதா? அலட்சியம் செய்யாதீர்
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள் அல்லது பிற ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்